Natural Medicine I இயற்கை மருத்துவம்
சளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்!
*இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாக
ஆகாயத் தாமரை
*ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில்
போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத்
தலைக்கு தேய்த்து குளித்து வந்தால்
மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு,
தலைவலி குணமாகும்.
*ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர்,
திப்பிலி மூன்றையும் ஒன்றாக
பொடி செய்து சாப்பிட்டால் இருமல்
நிற்கும்.
*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன்
கலந்து சாப்பிட் டால் சளித் தொல்லை தீரும்.
*ஆகாயத் தாமரை இலைச்சாறுடன் பன்னீர்,
சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல்,
இளைப்பு, ஆஸ்துமா குணமாகும்.
*அவரை இலைச்சாறை துணி யில்
நனைத்து நெற்றியில்
பற்று போட்டு வந்தால் தலை வலி,
தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் சரியாகும்.
*ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும்
வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ்
ஆகியவை சரியாகும்.
*அதிமதுரம், ஆடாதொடை இரண்டையும்
சமஅளவு எடுத்து அரைத்து, தினமும்
காலை, மாலை இரண்டு வேளையும்
சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும்
அனைத்து நோய்களும் குணமாகும்.
*அகில் கட்டை, திப்பிலி, சுக்கு,
சித்தரத்தை அனைத்தையும் சம அளவில்
எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால்
காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள்
குணமாகும்.
அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப்
பூ சாறு இரண்டிலும் தேன்
கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.
சளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்!
*இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாக
ஆகாயத் தாமரை
*ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில்
போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத்
தலைக்கு தேய்த்து குளித்து வந்தால்
மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு,
தலைவலி குணமாகும்.
*ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர்,
திப்பிலி மூன்றையும் ஒன்றாக
பொடி செய்து சாப்பிட்டால் இருமல்
நிற்கும்.
*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன்
கலந்து சாப்பிட் டால் சளித் தொல்லை தீரும்.
*ஆகாயத் தாமரை இலைச்சாறுடன் பன்னீர்,
சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல்,
இளைப்பு, ஆஸ்துமா குணமாகும்.
*அவரை இலைச்சாறை துணி யில்
நனைத்து நெற்றியில்
பற்று போட்டு வந்தால் தலை வலி,
தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் சரியாகும்.
*ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும்
வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ்
ஆகியவை சரியாகும்.
*அதிமதுரம், ஆடாதொடை இரண்டையும்
சமஅளவு எடுத்து அரைத்து, தினமும்
காலை, மாலை இரண்டு வேளையும்
சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும்
அனைத்து நோய்களும் குணமாகும்.
*அகில் கட்டை, திப்பிலி, சுக்கு,
சித்தரத்தை அனைத்தையும் சம அளவில்
எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால்
காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள்
குணமாகும்.
அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப்
பூ சாறு இரண்டிலும் தேன்
கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.
No comments:
Post a Comment