Monday, November 7, 2011

Ovvoru Friendum Theva Machan..


Feel It !!!!

 *
ஒன்பதரை 
மணி
 காலேஜிக்கு
*
*
ஒவ்வொருத்தனா
 கெளம்பும் போது*
 *ஒருத்தன் மட்டும்
 தூங்கிகிட்டிருப்பான்*
 *ஒன்பது இருபது ஆகுற
 வரைக்கும்
...*
 * *

 *
அடிச்சி புடிச்சி
 கெளம்புறப்போ*
 *அரை குறையா
 குளிச்சதுண்டு*
 *பத்து நிமிஷ
 பந்தயத்துல*
 *பட படன்னு
 சாப்டதுண்டு
*
 * *

 *
பதட்டதோட
 சாப்பிட்டாலும்*
 *பந்தயத்துல
 தோத்ததில்ல,*
 *லேட்டா வர்ற
 நண்பனுக்கு*
 *பார்சல் மட்டும்
 மறந்ததில்ல
!*
 * *

 *
விறுவிறுன்னு நடந்து
 வந்து*
 *காலேஜ் Gate
 நெருங்குறப்போ*
 *'வெறுப்படிக்கிதுடா
 மச்சான்'னு*
 *ஒருத்தன் பொலம்பி
 தொலச்சாக்கா,*
 *வேற எதுவும்
 யோசிக்காம*
 *வேகவேகமா
 திரும்பிடுவோம்*
 *வெட்டியா ரூம்ல
 அரட்டை அடிக்க,*
 *இல்ல 'ramba'
 தியேட்டர்ல படம்
 பாக்க
!*
 * *

 *
'கஷ்டப்பட்டு'
 காலேஜிக்கு போனா*
 *கடங்கார professor
 கழுத்தறுப்பான்...*
 *assignment எழுதாத
 பாவத்துக்கு*
 *நாள் முழுக்க
 நிக்கவச்சி
 தாக்கறுப்பான்
!*
 * *
 *
கேலி கிண்டல்
 பஞ்சமில்ல,*
 *கூத்து கும்மாள
 குறையுமில்ல,*
 *எல்லாருக்கும்
 சேத்துதான் punishmentன்னா*
 *H.O.Dய கூட விட்டதில்ல
!*
 * *
 *
ஈ அடிச்சான் காபி
 இந்தபக்கம்னா*
 *அத அடிப்பான் காபி
 அந்தபக்கம்... *
 *ஒருத்தன் மட்டும்
 படிச்சிட்டு வந்து*
 *ஒன்பதுபேர் பாஸ்
 ஆனதுண்டு
!*
 * *

 *
பசியில யாரும்
 தவிச்சதில்ல*
 *காரணம் - தவிக்க
 விட்டதில்ல...*
 *டீக்கடையில
 கடன்வச்சி
 குடிச்சாலும்*
 *சரக்கடிக்க பஞ்சமே
 வந்ததில்ல
!*
 * *
 *
அம்மா ஆசையா போட்ட
 செயினும்*
 *மாமா முறையா போட்ட
 மோதிரமும்*
 *fees கட்ட முடியாத
 நண்பனுக்காக*
 *அடகு கடை படியேற
 அழுததில்ல
 ... *
 * *

 *
சட்டைய மாத்தி
 போட்டுக்குவோம்*
 *சாதி சமயம்
 பாத்ததில்ல,*
 *மூஞ்சிமேல காலபோட்டு
 தூங்கினாலும்*
 *முகவரி என்னன்னு
 கேட்டதில்ல
!*
 * *

 *
படிச்சாலும்
 படிக்கலன்னாலும்*
 *பிரிச்சி வச்சி
 பாத்ததில்ல...*
 *அரியர்ஸ் வெச்சாலும்
 வெக்கலன்னாலும்*
 *அந்தஸ்த்து பாத்த
 ஞாபகமில்ல!*
 * *
 *வேல தேடி அலையுறப்போ*
 *வேதனைய
 பாத்துப்புட்டோம்*
 *'வெட்டி ஆபிஸர்'னு
 நெஜமாவே*
 *மாறி மாறி
 சிரிச்சிகிட்டோம்!*
 * *

 *ஒருத்தன் மட்டும்
 சம்பாதிக்க
 ஆரம்பிச்சு*
 *ஒன்பது பேரும்
 உக்காந்து
 சாப்பிட்டப்போ*
 *மனசு கட்டபொம்மனா
 நண்பனுக்கு நன்றி
 சொல்ல*
 *கண்ணு எட்டப்பனா
 கண்ணீர் சிந்தி காட்டி
 குடுக்கும்...*
 *பக்குவமா இத கண்டும்
 காணாம*
 *நண்பன் தட்டி கொடுக்க
 நெனைக்கிறப்போ*
 *'சாப்பாட்ல காரம்டா
 மச்சான்'னு*
 *சமாளிச்சி எழுந்து
 போவோம்...*
 * *

 *நாட்கள் நகர,*
 *வருஷங்கள் ஓடுது,*
 *எப்போதாவது
 மட்டுந்தான்
 இ-மெயிலும் வருகுது*
 *"Hi da machan... how are you?"
 வுன்னு...*
 * *

 *தங்கச்சி கல்யாணம்,*
 *தம்பி காலேஜி,*
 *அக்காவோட சீமந்தம்,*
 *அம்மாவோட ஆஸ்த்துமா,*
 *personal loan interest,*
 *housing loan EMI,*
 *share market சருக்கல்,*
 *appraisal டென்ஷன்,*
 *இந்த கொடுமையெல்லாம்
 பத்தாம*
 *'இன்னிக்காவது பேச
 மாட்டாளா?' ன்னு*
 *இஞ்சிமறப்பா போல ஒரு
 காதல், *
 *.*
 *.*
 *. *
 *எப்படியோ வாழ்க்க
 ஓடுது ஏடாகூடமா,*
 *நேரம் பாக்க நேரமில்ல
 போதாகாலமா!*
 * *

 *இ-மெயில் இருந்தாலும்*
 *இண்டர்னெட்
 இருந்தாலும்*
 *கம்பெனியில ஓசி phone
 இருந்தாலும்*
 *கையில calling card
 இருந்தாலும்*
 *நேரம் மட்டும்
 கெடைக்கிறதில்ல*
 *நண்பனோட குரல கேக்க*
 *நெனச்சாலும்
 முடியறதில்ல*
 *பழையபடி வாழ்ந்து
 பாக்க!*
 * *

 *அலைபேசி இருந்தும்
 அழைக்க முடியாம
 போனாலும்*
 *orkut இருந்தும் scrap பன்ன
 முடியாம போனாலும்*
 *'available' ன்னு
 தெரிஞ்சும் chat பன்ன
 முடியாம போனாலும்*
 *'ஏண்டா பேசல?' ன்னு
 கோச்சிக்க தெரியல..*
 *இத பெரிய பிரச்சனையா
 யோசிக்கவும் முடியல!*
 * *

 *கல்யாணத்துக்கு
 கூப்பிட்டு*
 *வரமுடியாமா போனாலும்,*
 *அம்மா தவறின சேதி
 கேட்டதும்*
 *கூட்டமா வந்தெறங்கி,*
 *தோள் குடுத்து தூக்கி
 நிறுத்தி*
 *பால் எடுத்தவரை கூட
 இருந்து*
 *சொல்லாம போக வேண்டிய
 இடத்துல*
 *செதுக்கிவச்சிட்டு
 போன என் தோழர்கள்*
 *தேசம் கடந்து
 போனாலும்*
 *பாசம் மறந்து போகாது!*
 *பேசக் கூட மறந்தாலும்*
 *வாசம் மாறி போகாது!*
 *வருஷம் பல
 கழிஞ்சாலும்*
 *வரவேற்பு குறையாது!*
 *வசதி வாய்ப்பு
 வந்தாலும்*
 *'மாமா' 'மச்சான்'
 


 Ovvoru Friendum Theva Machan..