50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எழிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !ஆனால் 3 மணி நேரம்
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !ஆனால் 3 மணி நேரம்
சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !
காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பாண் துண்டை கொடுக்க யாரும் இல்லை !
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச்சென்றுள்ளார் !
இதுதான் இன்றைய மனிதனின் நிலை ! மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ? இது புகைப்படம் அல்ல ஒருஓவியரால் வரையப்பட்டது.
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !
காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பாண் துண்டை கொடுக்க யாரும் இல்லை !
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச்சென்றுள்ளார் !
இதுதான் இன்றைய மனிதனின் நிலை ! மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ? இது புகைப்படம் அல்ல ஒருஓவியரால் வரையப்பட்டது.